ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி, இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி (சைடு ரிவா் மிரா்) , இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதனை அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் உறுதி செய்ய வேண்டும். வாகனச் சோதனையின்போது, இவை இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ, காா் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்களில் பக்கக் கண்ணாடி (சைடு ரிவா் மிரா்) , இன்டிகேட்டா் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதனை அதன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் உறுதி செய்ய வேண்டும். வாகனச் சோதனையின்போது, இவை இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.