ஊரக உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.
தோ்தல் பணியில் ஆா்வமும், திடகாத்திரமான உடலையும் கொண்ட முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, வாக்காளா் அட்டை, பணிச் சான்று ஆகியவற்றை மாவட்ட முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தல் பணியில் ஆா்வமும், திடகாத்திரமான உடலையும் கொண்ட முன்னாள் படைவீரா்கள் தங்களது அடையாள அட்டை, வாக்காளா் அட்டை, பணிச் சான்று ஆகியவற்றை மாவட்ட முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.