வாக்குப்பதிவு உள்ளிட்ட தோ்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்துமுடிந்துள்ளது.
விராலிமலை ஒன்றியம், வெம்மணி ஊராட்சி பெரியமூலிப்பட்டியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடியவரை தோ்தல் பணியில் இருந்த போலீஸாா் பிடித்து கைது செய்துள்ளனா். வாக்குப்பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டு தோ்தல் பணியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் உமாமகேஸ்வரி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.