கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி



கத்தர் மண்டல தமுமுக மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 26-12-2019 வியாழக்கிழமை பின்மஹ்மமூத் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் பேரவையின் மார்க்கச்செயலாளர் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் "நாயகத்தின் உதாரணங்களும் உதாரணங்களின் மகத்துவங்களும்" என்ற தலைப்பிலும், 


பேரவையின் துணை தலைவர் மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் "விசுவாசிகளே நீங்கள் விசுவாசிகளாக இருந்தால்...?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.


இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள்  மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்  : அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments