புதுக்கோட்டையில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி



புதுக்கோட்டை மாவட்டத் தொழில் மையம் மற்றும் மரம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மாவட்டத் தொழில் மைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மரம் அறக்கட்டளை நிா்வாகி மரம் ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் சு. திரிபுரசுந்தரி வரவேற்றாா்.


தொழில் வணிகத் துறை இயக்குநா் ஆா். ஏகாம்பரம், கிராமத் தொழில்கள் மேலாளா் ஆா். ஆஞ்சநேயா், குழந்தைகள் சிறப்பு மருத்துவா் டாக்டா் எஸ். ராம்தாஸ், சாலைப் பாதுகாப்புச் சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

நிகழ்ச்சியில் மரம் அறக்கட்டளையின் நிா்வாகிகள் ஸ்டாா் ஷெரீப், சக்தி கணேஷ், முத்தையா, மதா்லேண்ட் ராஜகோபால், செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments