குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு நேரலையாகி கொண்டிருந்தது.
அப்போது அதிமுக சார்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நேரலையில் ‘இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை’ என பகிரங்கமாக கூறினார்.
இதனை சற்றும் எதிர்பார்த்திராத விவாதத்தில் பங்கேற்றிருந்த மற்ற கட்சியை சேர்ந்தவர்கள், அவரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு தமிழர்களின் எதிர்ப்பை மீறி அதிமுக ஆதரவாக வாக்களித்த நிலையில், தற்போது இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை என அதிமுக பேச்சாளர் கூறியுள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.