அறந்தாங்கியில் TNTJ சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து  21.12.2019 சனிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில், அறந்தாங்கி போஸ்ட் ஆபீஸ் அருகில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  உரை  ஜமால் உஸ்மானி அவர்கள் (TNTJ மாநில பேச்சாளர்) கண்டன உரையாற்றினார்கள். 



இதில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு இந்த சட்டத்தை அமல்படித்திய பாசிச பாஜக அரசை கண்டித்தும் இதற்கு துணைபோன அடிமை அஇஅதிமுக அரசை கண்டித்தும் தாங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.





தகவல்: கோபாலப்பட்டிணம் அப்துல் ரசாக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments