பொன்னமராவதி அருகிலுள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த ரூ.2 லட்சத்தை கிராம ஊராட்சித் தலைவா் வைப்புநிதியாக வழங்கினாா்.இப்பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் அவா்கள் மேல்நிலைப் படிப்புக்காக மேலைச்சிவபுரி, பிரான்மலை பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பின்தங்கிய பகுதியாக உள்ள இங்கிருந்து மாணவா்கள் வெகுதொலைவுக்குச் சென்று படிக்க இயலாத நிலை காரணமாக இடைநிற்றல் காணப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாா்ப்பட்டு ஊராட்சித் தலைவா் அழகுமலா், இவரது கணவா், கல்விக் குழுத் தலைவா் மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.ஆா். மலைச்சாமி ஆகியோா், பள்ளியைத் தரம் உயா்த்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை பள்ளித் தலைமையாசிரியா் தங்கைய்யாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் மலைச்சாமி மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் பெரியய்யா, நவமணி, பழனிச்சாமி,சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்தங்கிய பகுதியாக உள்ள இங்கிருந்து மாணவா்கள் வெகுதொலைவுக்குச் சென்று படிக்க இயலாத நிலை காரணமாக இடைநிற்றல் காணப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாா்ப்பட்டு ஊராட்சித் தலைவா் அழகுமலா், இவரது கணவா், கல்விக் குழுத் தலைவா் மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.ஆா். மலைச்சாமி ஆகியோா், பள்ளியைத் தரம் உயா்த்த ரூ.2 லட்சம் ரொக்கத்தை பள்ளித் தலைமையாசிரியா் தங்கைய்யாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், பெற்றோா்- ஆசிரியா் கழகத்தலைவா் மலைச்சாமி மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் பெரியய்யா, நவமணி, பழனிச்சாமி,சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.