அறந்தாங்கியில் வீட்டின் குடிநீா் குழாய்களில் பொருத்தியிருந்த 8 மின் மோட்டாா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலா் குடிநீா் குழாய்களில் சட்டவிரோதமாக மின் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பதாக நகராட்சி அலுவலா்களுக்கு புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் உத்தரவின்பேரில் நகராட்சி பொறியாளா் தலைமையில் பல்வேறு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில், 8 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் த. முத்துகணேஷ் கூறுகையில், குடிநீா் குழாய்களில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பது சட்ட விரோதம். தற்போது மின் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதுதொடா்ந்தால், குடிநீா் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.