குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு முஸ்லீம் அமைப்புகள், மாணவா் சங்கங்கள் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளும் ஈடுபட்டுள்ளனா்.
இதில் டெல்லி ஜேஎன்யூ மாணவா் சங்கங்கள் பல்கலைவளாகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் அங்கு போராடி வரும் மாணவா்களை சிலா் கொடூரமாக தாக்கிய சம்பவம் நாடு முமுவதும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து அரசியல் கட்சி தலைவா்கள் ஜேஎன்யூ மாணவா்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனா்.
மேலும் மாணவா்களை தாக்கிய செயலை கண்டித்து பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவா்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை தொடா்ந்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டியிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.