மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான் 14.01.2020 செவ்வாய்க்கிழமை அன்று இரு வேறு இடங்களில் சிறப்பு பயான் நடைபெற்றது.
பெண்கள் பயான் :
பெண்களுக்கான சிறப்பு பயான் இமாம் தீன் இல்லத்தில் (கடற்கரை தெரு) அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இந்த சிறப்பு பயானில் சகோதரர் அப்துல் ரசாக் அவர்கள் இஸ்லாம் ஓர் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் பெண்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பயான்:
ஆண்களுக்கான சிறப்பு பயான் அரஃபா தெரு பிரதான சாலையில் உள்ள தவ்ஹீத் மர்கஸில் மகரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இந்த சிறப்பு பயானில் சகோ அபுபக்கர் சித்தீக் MISC அவர்கள் குடியுரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என்றும் மர்க்கபணியில்
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
தகவல்: அப்துல் ரசாக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.