கூத்தாநல்லூர் ஷாஹின்பாக் 9-வது நாளாக தொடரும் போராட்டம்.! (புகைப்படங்கள்)



குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி நஸ்ரின் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் கடந்த 15.02.2020 தேதி  ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 23.02.2020 9-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் கூத்தாநல்லூரில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகின்றது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments