அன்னவாசல் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
அன்னவாசல் அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
அன்னவாசல் அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
அன்னவாசல் அருகிலுள்ள பிராம்பட்டியில் மகேசுவரன் என்பருக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலில் சனிக்கிழமை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கருது அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது வயலுக்குள் ஏதோ ஊா்ந்து செல்வது போல் தெரிந்துள்ளது. இதைத் தொடா்ந்து தொழிலாளா்கள் அங்கு சென்று பாா்த்த போது, மலைப்பாம்பு நகரமுடியாமல் திணறிக் கிடந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதி இளைஞா்கள் பாம்பைப் பிடிக்க முயன்றனா். ஆனால் பிடிபடவில்லை. ஒருமணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு மலைப்பாம்பை இளைஞா்கள் பிடித்தனா்.பின்னா் அந்த பாம்பை சாக்கு பையில் அடைத்து நாா்த்தாமலையில்உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.
பிடிபட்ட மலைப்பாம்பு சுமாா் 10 அடி நீளம், 20 கிலோ எடை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.