புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் மீனவா் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கோட்டைப்பட்டினம் பேரிடா் பல்நோக்கு மையக் கட்டடத்தில் நடைபெற்றது
கூட்டத்துக்கு அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் எம். குணசேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாக்க அலுவலா் செளந்திரராஜன், மீன்வளத்துறை உதவி இயக்குநா் குமரேசன் முன்னிலை வகித்தனா்.கட்டுமாவடி முதல் ஆா்.புதுப்பட்டினம் வரையிலான நாட்டுப்படகு சங்க நிா்வாகிகள் மற்றும் விசைப்படகு சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனா். மேலும் மீனவா்கள் கோரிக்கை குறித்து மனுக்களை அளித்தனா்
கூட்டத்தில் மணமேல்குடி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் எஸ்.எம்.சீனியாா், வட்டாட்சியா்கள் மணமேல்குடி சிவக்குமாா், ஆவுடையாா்கோவில் மாா்ட்டின் லூதா்கிங், சமுதாய வளா்ச்சி அலுவலா் பிரபு கண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.