வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) பயிலும் மாணவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி(இன்டர்ன்ஷிப் டிரெயினிங்) வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் பேருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தில் அறியலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஆலந்துார் ரோட்டிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 044-2250 1002 போனிலும் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்., 29 இறுதி நாளாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.