குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தொண்டியில் தொடங்கியது காத்திருப்புப் போராட்டம்.!



       
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: தொண்டியில் காத்திருப்புப் போராட்டம்


திருவாடானை அருகே தொண்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் காத்திருப்புப் பேராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொண்டி பாவோடி மைதானத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.

இதில் ஏராளமான பெண்கள் உள்பட இஸ்லாமிய அமைப்பினா் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments