கொரோனா வைரசால் புரூணையில் இன்று முதல் நபர் பலியாகி உள்ளார்.
இறந்த அந்த நபர் 64 வயதுடைய ஆண் எனவும் இறப்பதற்கு முன் எந்தப் பொதுக் கூட்டத்திற்கும் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மலேசியாவுக்கும் கம்போடியாவுக்கும் அண்மையில் சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புருணையில் இதுவரை 115 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் மலேசியாவில் 16,000 பேர் கலந்து கொண்ட சமய நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.
COVID-19 நிலவரத்தை முன்னிட்டு மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் தடை விதிப்பதாக புருணை அரசு கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.