கொரோனா எதிரொலி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைப்பு.!



இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 கடந்துள்ள நிலையில், தற்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருந்த நிலையில் தற்போது அது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments