கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் இருந்து அய்யா வழி பால முருகன் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று உள்ளது காவல்துறை.
அய்யா வழி பால முருகன் அவர்களை கொடைக்கானல் பொது கூட்டம் முடிந்து திண்டுக்கல் சென்றவரை கோவை காவல்துறை விசரானை என அழைத்து சென்று உள்ளனர் காலை இருந்து அவர் செல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த காவல்துறையினர் கண்டன பொதுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை செருப்பால் அடிப்பேன் என வார்த்தை சொன்னதால் எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்வதாக சொல்லியது.
செல்வபுரம் காவல் நிலையத்தில் கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் ஒன்று கூடுவதை கவனித்த காவல்துறை.
தற்போது அய்யா வழி பால முருகன் அவர்களை செல்வ புரம் காவல் நிலையத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றி உள்ளது அவரை சிறையில் அடைக்க தீவிரமாக காவல்துறை செயல் பட்டு வருகிறது.
கோவை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடத்தில் பேச சென்று கொண்டு உள்ளார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.