கோபாலப்பட்டிணத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இன்று 26.03.2020 வியாழக்கிழமை கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. குறிப்பாக, கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவாசல், பழுதடைந்த ஊராட்சி கட்டடங்கள் மற்றும் மக்கள் நடமாடும் தெருக்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கிராமங்கள் முழுவதும் குப்பை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவி துாய்மை காவலர்கள் துாய்மைப்படுத்தினர்.
மேலும், கொரோனா வைரஸ் பரவும் முறைகள் மற்றும் அதை தடுக்கும் வகை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.