கொரோனா பாதிப்பு காரணமாக நாளை ஒருநாள் பிரதமர் மோடி, நாட்டு மக்களை வீட்டுக்குள் இருந்து, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திகொள்ள சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி மக்களுக்கு ஷாகின் பாக் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது நாளை 22.03.2020 காலை 7.00 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அம்மாபட்டினம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதேனும் அவசரகால (Emergency) உதவிகள் தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அகமது தம்பி- 9994634770
இஸ்மாயில்- 9489175668
Er மன்னர்- 8300041010
ஆவுடை யூசுப்- 948765207
அப்துல்லா- 8137004054
வாண்டு இப்ராம்ஷா- 7540030605
Er-ஹைதர்- 8300051010
இம்தியாஸ்- 9940761104
இஸ்மாயில் (குதிரை)- 8675712974
ஹாஜா- 9442344754
தகவல்: ஷாகின் பாக் ஒருங்கிணைப்பாளர்கள், அம்மாபட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.