கொரோனா எதிரொலி: ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளுக்கு கைத்தெளிப்பான்கள் வழங்கல் .!



கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை செயல்படுத்தும் விதமாக காவல்துறையும் சுகாதாரத் துறையும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 35 ஊராட்சிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்க கைத் தெளிப்பான்களை ஒன்றிய குழுத்தலைவர் உமாதேவி வழங்கினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments