கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக #Covid19 #144 ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக வட மாநிலத்தவர்களுக்கு நிவாரணம் இன்று இரண்டாம் கட்டமாக (10.04.2020) வேலைக்கு போக முடியாமல் அன்றாடம் உணவுக்கு கஷ்டப்படும் வட மாநிலத்தவர்களுக்கு அரிசி,ஆட்டா மாவு,உருளை கிழங்கு,வெங்காயம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பணியை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சகோதரர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினர்.
இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதே - நபி (ஸல்)
இதற்காக பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் இறைவன் அருள்புரிவானாக...
என்றும் சமுதாய மற்றும் மார்க்க பணியில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
9715503699
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.