மணமேல்குடியில் கடலோர போலீசாருக்கு கபசுர குடிநீர்.!



கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதையடுத்து மணமேல்குடி கடலோர போலீசாருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழங்கினார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments