மீன்துறை உதவி இயக்குனர் அவர்களின் ஆணைக்கு இணங்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல பிறப்பித்த நாள் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் மீனவர் கடலுக்கு படுவலை, தூண்டி, கணவாய் ஆகியவற்றிற்கு சென்று ஊரில் விற்று கொள்ளவும்.
✴️இழுவலை, தள்ளு வலை கண்டிப்பாக இழுக்க கூடாது மீறும் பட்சத்தில் மீன்துறை மற்றும் கடலோர காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு படகு மற்றும் வலை பறிமுதல் செய்யப்படும்.
✴️மீனவர்கள் மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
✴️ஏதேனும் புகார்கள் இருந்தால் கீழே உள்ள தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்:
மீன்துறை உதவி இயக்குனர், புதுக்கோட்டை -9442343947
மீன்துறை ஆய்வாளர், மணமேல்குடி -9786599359
கடலோர காவல் துறை உதவி ஆய்வாளர் -9498105344
உளவுத்துறை -94981608914
இப்படிக்கு..
மீன்துறை உதவி இயக்குனர்,
புதுக்கோட்டை.
9442343947
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.