கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாநிலத்திலிருந்து மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து யாரேனும் வந்து இங்கே தங்கி இருந்தால் தாமதப்படுத்தாமல் அவர்களாக முன்வந்து வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் ஆகியவற்றில் யாரிடமாவது உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவ்வாறாக தகவல் தெரிவிக்காமல் இங்கு தங்கி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எனவே பொதுமக்கள் தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தி இந்த கொரோனா நோயிலிருந்து பாதுகாத்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் தெரிவிக்கவேண்டிய தொடர்பு கைப்பேசி எண்கள்:-
காவல் ஆய்வாளர்- 9498158700
கிராம நிர்வாக அலுவலர்- 9751641493
காவல் தனிப்பிரிவு- 9498161071
ஊராட்சி தலைவர்- 9865333092
சுகாதார ஆய்வாளர்- 8610193456
ஜமாஅத் நிர்வாகம்- 9942441004
Covid19 தன்னார்வலர்- 9443576630
தகவல்: F.முஹம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.