புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல இலவசமாக அனுமதி சீட்டு (E-paas) பெற்று தரப்படும் என்று மஜக அறிவித்துள்ளது.
கடந்த 24-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான அனுமதி சீட்டு (E-paas) பெற்று தரப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
அனுமதி சீட்டு (E-paas) பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
முகமது குஞ்சாலி,மஜக ஒன்றிய பொருளாளர் - 9442117958
முபாரக் அலி, மஜக மாவட்ட செயலாளர் - 9976161857
தகவல்:
கோபாலப்பட்டினம் முகமது யாசின்,
மாவட்ட செயலாளர்,
மாணவர் இந்தியா,
மனிதநேய ஜனநாயக கட்சி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.