கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினம் பகுதிகளில் SDPI கட்சி சார்பாக தினக்கூலிகள் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
கொரோனா பரவலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினம் மற்றும் திருமங்களப்பட்டினம் பகுதிகளில் SDPI கட்சி கிருஷ்ணாஜிபட்டினம் நகர கமிட்டி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 17.04.2020 அன்று தினக்கூலிகள் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள சுமார் 250 நபர்களுக்கு முதற்கட்டமாக அரிசி வழங்கினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.