கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் மே-17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அனைவரின் வாழ்க்கையும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் அன்றாடக்கூலிகள், விளிம்பு நிலை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் துயரம் களைய அரசு, தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொரானா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.4,06,47,085 நான்கு கோடியே ஆறு லட்சத்து நாற்பத்து ஏழாயிறத்து எண்பத்தி ஐந்து ரூபாய் பொருளாகவும் பணமாகவும் வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கியுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.