மீமிசல் அருகே உப்பளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உப்பளம் பகுதியில் நீரில் மூழ்கி ஆண் சடலம் கிடப்பதாக மீமிசல் போலீஸாருக்கு இன்று 26.05.2020 தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவர் எப்படி இறந்தார், அவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து மீமிசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் இவரது விவரம் அறிந்தோா் 9498100779 மற்றும் காவல் ஆய்வாளர் 9498160515 ஆகிய எண்ணிகளில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படி போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.