பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே வாட்ஸ்ஆப் அல்லது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:- கொரோனா வைரஸ் பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறாத காரணத்தால், பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே yseccoll.tnpdk@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 (http://wa.me/919445008146) என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கோவிட்-19 தொடர்பாக வேறு இதர கோரிக்கை மனுக்களை pag.pdkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9445008146 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.