அறந்தாங்கி வாலிபர் கொலை வழக்கில் திருமயம் கோர்ட்டில் ஒருவர் சரண்.!



அறந்தாங்கி கட்டுமாவடி சாலை அருகே எல்.என்.புரத்தை சேர்ந்த சேகர் மகன் மணி என்கின்ற இடிமணி(வயது 31) என்பவர் நேற்று முன்தினம் சாலையில் நின்று பேசி கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், மணியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில், இந்த கொலை தொடர்பாக சன்னதிவயல் பகுதியை சேர்ந்த குலாம் மைதீன்(24) என்பவர் திருமயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments