பாஜக பிரமுகரும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகத் என்ற பெண் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரியானா மாநிலம் பால சமந்த் மண்டி என்ற இடத்தில் சோனாலி, விவசாயிகள் சிலருடன் பருப்பு வியாபாரத்துக்கு சென்றுள்ளார். அப்போது சுல்தான் சிங் என்ற மார்க்கெட் கமிட்டி அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சோனாலி, காலணியால் சுல்தானை தாக்கினார். கேலி செய்ததற்காக அடித்ததாக சோனாலியும், தேர்தல் நேரத்தில் உதவவில்லை என்பதற்காக சோனாலி தன்னை தாக்கியதாக சுல்தானும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
खट्टर सरकार के नेताओं के घटिया कारनामे!— Randeep Singh Surjewala (@rssurjewala) June 5, 2020
मार्किट कमेटी सचिव को जानवरों की तरह पीट रही हैं आदमपुर, हिसार की भाजपा नेत्री।
क्या सरकारी नौकरी करना अब अपराध है?
क्या खट्टर साहेब कार्यवाही करेंगे?
क्या मीडिया अब भी चुप रहेगा? pic.twitter.com/2K1aHbFo5l
இதற்கிடையே சோனாலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியானா முதல்வரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
சோனாலி போகத், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ-வுக்கு பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.