புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்தம்



      டீசல் விலை உயர்வு, கரோனா நோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இறால்களை குறைந்த விலைக்கே நிறுவனங்கள் வாங்குவதாக குற்றம் சாட்டியும் போதுமான அளவிற்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வராத காரணங்களுக்காகவும் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மட்டும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments