அரசநகரிப்பட்டினத்தில் புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்பு விழா.!



வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் அரசநகரிப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட புதிய வளர்பிறை பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அரசநகரிப்பட்டினத்தில் வளர்பிறை நற்பணி மன்றத்தால் (ரூ.1.50 லட்சம்) செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில் இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வளர்பிறை உறுப்பினர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், இனிப்புகள் வழங்கப்பட்டது.



தகவல்: வளர்பிறை நற்பணி மன்றம், அரசநகரிப்பட்டினம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments