புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் மின்வேலி 50 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டில் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது
வேளாண்மை உற்பத்தியினை பாதுகாத்திடவும் காட்டு விலங்கு இடமிருந்து பயிர் சேதத்தை தடுக்கும் 2020-21 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இருந்து சூரிய மின்சக்தி வேலி அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவித்துள்ளார் விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 9500588125 என்ற அலைபேசி எண் 04322 221816 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.