அறந்தாங்கி சட்டடன்ற தொகுதி மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரக்கோட்டை ஊராட்சியில் பில்லங்குடி கிராம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்த பழைய டிரான்ஸ்பார்மரால் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டது.
இது குறித்து பலமுறை மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பில்லங்குடி கிராம மக்கள் இது குறித்து அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ ரெத்தினசபாபதியிடம் முறையிட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் பில்லங்குடி கிராமத்திலிருந்த பழைய டிரான்ஸ்பார்மரை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக 25 kv கொள்ளவு கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை வைத்தனர்.
பொதுமக்களின் நீண்ட கோிக்கையை ஏற்று 25KV கொள்ளவு கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி துவக்கி வைத்து மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா சேதுராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யாகலா உதயக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், ஊராட்சி வார்டு உறுப்பினர் நாராயணன் மற்றும் பில்லங்குடி கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.