புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு.! கலெக்டர் தகவல்.!



புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அறை எண். 23-ல் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை சளி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் முதலான அறிகுறிகள் உடைய நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments