சிங்கவனம், காரக்கோட்டை பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடி நிவாரண தொகை வழங்கல்.!



சிங்கவனம், காரக்கோட்டை பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.1,000 வழங்கப்பட்டது.


இதனை வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி, கிராம உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளிடம் வழங்கினார்கள். சுமார் 110 பயனாளிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments