இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறை சார்ந்த அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை தயாரிக்கும் அரசு நிறுவனம் சென்னையில் உள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருந்து தயாரிப்பு நிலையம் தொடங்கப்படுகிறது.
இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டன. மேலும் இதற்கு சிறப்பு அலுவலராக டாக்டர் மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதுக்கோட்டையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையத்தில் கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என சித்த மருத்துவ வட்டாரத்தில் தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.