புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் தாலுகா மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளையின் சார்பாக இன்று (10.08.2020) சுற்றுவட்டாரங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக பரவிவருவதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசூரக் குடிநீர் கோபாலப்பட்டிணம் ஊர்முழுவதும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.
இதனை தமுமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் கோட்டை MSK சாலிகு, மாவட்ட பொருளாளர் அஜ்மல்கான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றிய செயாலாளர் அப்துல் சுக்கூர், கோபாலப்பட்டிணம் கிளைத்தலைவர் முஹம்மது மசூது, ஆவுடையார்கோவில் ஒன்றிய துணை செயலாளர் அசாருதீன், SMI மாவட்ட பொருளார் முபாரக் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தகவல்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
கோபாலபட்டிணம் கிளை
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.