கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் விவசாயி. இவரது தோட்டத்தில் நின்ற ஏராளமான தென்னை மற்றும் பல மரங்கள் கஜா புயலில் சாய்ந்தது.
இதனால் அவர் புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்ய தனது தோட்டத்தில் நின்ற மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தென்னை நெற்றுகளை பதியம் அமைத்து பாதுகாத்து வந்தார்.
தற்போது அதில் கன்றுகள் வளர்ந்துள்ளது. அதில் ஒரு தேங்காய் நெற்றில் இருந்து 2 கன்றுகள் முளைத்துள்ளது. இதனை அந்தபகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.