அறந்தாங்கியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு வாகன விபத்து, உடல் நிலையில் பாதிப்பு உள்ளிட்ட எந்த விதமான சிகிச்சை என்றாலும் முதலில் சிகிச்சைக்கு நம்பி வருவது அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மட்டுமே.
இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சி.டி. ஸ்கேன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் பழுது அடைந்து உள்ளது.
அறந்தாங்கி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையின் போது மின்னல் ஏற்பட்டதில் அது பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதனை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சி.டி. ஸ்கேன் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் பழுது அடைந்து உள்ளது.
அறந்தாங்கி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையின் போது மின்னல் ஏற்பட்டதில் அது பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அதனை பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.