10 ஆண்டுகள் நிறைவு செய்த வாழ்நாள் சிறைவாசிகள் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீமிசல் கடை வீதியில் 08.09.2020 அன்று மாலை 4.30 மணியளவில் மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் B.சேக் தாவூதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில மீனவரணி செயலாளர் ஜெகதை செய்யது அவர்கள் மற்றும் மமக ஒன்றிய செயலாளர் வகாப் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணை செயலாளர் A.நவாஸ் கான் மற்றும் IPP மாவட்ட செயலாளர் பகுர்தீன் அலி காஸிமி அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்கள்.
ஆர்.புதுப்பட்டினம் கிளை செயலாளர் முஸ்தாக் மற்றும் கோபாலப்பட்டினம் கிளை செயலாளர் ஆயத்துல்லா அவர்கள் கண்டன கோஷமிட்டனர்.
இறுதியாக SMI மாவட்ட பொருளாளர் முபாரக் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.