மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பதிவேடுகள் தளவாட பொருட்களை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து அந்தோணியார்புரம் மீனவ கிராமத்திற்கு சென்று மீனவர்களிடம் கொரோனா வைரஸ், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து இளைஞர்களிடம் போதைப்பொருட்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கமாக எடுத்து கூறினார்.
பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இந்த ஆய்வின்போது மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடன் இருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.