மணமேல்குடியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
மணமேல்குடி வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மணமேல்குடி கடைவீதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முககவசம் அனைவரும் அணியவேண்டும் என வலியுறுத்தினர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.