மரண அறிவித்தல்:- கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த மதுக்கூரில் முஹம்மது ராவுத்தர் (குப்பை ராவுத்தர்) அவர்கள்



கோபாலபட்டிணத்தைச் சேர்ந்த மதுக்கூர் புது தெரு அட்னான் காலனி மர்ஹும் நூர் முஹம்மத் அவர்களின் மகனும், நூர்தீன் மற்றும் நசுருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது ராவுத்தர் (குப்பை ராவுத்தர்) அவர்கள் நேற்று 16.09.2020 வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஜனாஸா  நல்லடக்கம் இன்று 17.09.2020 காலை 10.00 மணியளவில் மதுக்கூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)



Post a Comment

0 Comments