மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் குபா தெரு (கடற்கரை தெரு ஊத்து செல்லும் வழி) 7-வது வீதியை சேர்ந்த முஹைதீன் அப்துல் காதர் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் குபா தெரு (கடற்கரை தெரு ஊத்து செல்லும் வழி) 7-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.ஹபீப் முகமது (ஆட்டுமுழி அப்பா) அவர்களின் மகனும், சம்சுதீன், அன்வர், சரிபு, ரகுமத் அலி, முகமது இபுறாஹீம், முகமது யூசுப் ஆகியோரின் சகோதரரும், முகமது அசாருதீன் மற்றும் அயூப் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் நேற்று 18.09.2020 வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


Post a Comment

0 Comments