அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு முன்பு அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்தின் சார்பாக நிலைய அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
அப்போது அவர்கள், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைக்க வேண்டும் என்று செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில், மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.