கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனோ ஊரடங்கு காலம் என்பதால் அரசு சமூக இடைவெளியை பின்பற்றியும், குறைவான மக்களை கொண்டும் விழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது மக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாலையில் ரதம் ஊர்வலம் நடைபெற்றது. ரதம் பெரிய பள்ளிவாசல் என்னும் இடத்தில் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று தர்காவை வந்தடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.